sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மருந்து என நினைத்து எலி விஷத்தை தின்ற ஏட்டு பலி

/

மருந்து என நினைத்து எலி விஷத்தை தின்ற ஏட்டு பலி

மருந்து என நினைத்து எலி விஷத்தை தின்ற ஏட்டு பலி

மருந்து என நினைத்து எலி விஷத்தை தின்ற ஏட்டு பலி


ADDED : ஜூலை 30, 2025 07:51 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்களூரு : மருந்து என நினைத்து எலி விஷத்தை தின்ற தலைமை ஏட்டு உயிரிழந்தார்.

தட்சிணகன்னடா, மங்களூரு நகரின், சுரத்கல்லில் வசித்தவர் மஞ்சுநாத் ஹெக்டே, 44. இவருக்கு திருமணமாகி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

மஞ்சுநாத் ஹெக்டே மங்களூரு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில், தலைமை ஏட்டாக பணியாற்றினார். உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்ட அவர், ஆயுர்வேத மருந்து சாப்பிட்டு வந்தார்.

இவர் நேற்று முன்தினம், மருந்து என நினைத்து, எலி விஷத்தை தின்றுவிட்டார்.

இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை, குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று அவர் உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us