sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பாரில் தகராறு வாலிபர் கொலை

/

பாரில் தகராறு வாலிபர் கொலை

பாரில் தகராறு வாலிபர் கொலை

பாரில் தகராறு வாலிபர் கொலை


ADDED : ஏப் 27, 2025 05:38 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பன்னர்கட்டா : பெங்களூரு பன்னர்கட்டா அருகே கெஞ்சயனதொட்டி கிராமத்தில் வசித்தவர் சுரேஷ், 33. இவர், நேற்று முன்தினம் பாரில் மது அருந்தினர்.

அப்போது பக்கத்து மேஜையில் அமர்ந்து இருந்த மூன்று பேர், சத்தமாக பேசினர்.

அமைதியாக பேசும்படி சுரேஷ் கூறினார். இதனால் தகராறு ஏற்பட்டது. பார் ஊழியர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.

நேற்று அதிகாலை 1:00 மணிக்கு சுரேஷ் வீட்டின் முன் அமர்ந்து இருந்தார். அப்போது பாரில் பிரச்னை செய்த மூன்று பேரும் வந்தனர். சுரேஷுடம் தகராறு செய்து அவரை தாக்கினர்.

சத்தம் கேட்டு அவரது மனைவி வெளியே வந்தார். இந்த நேரத்தில் சுரேஷை, மூன்று பேரும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பன்னர்கட்டா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us