sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

விபத்தில் சிக்கிய ஏ.எஸ்.ஐ., மரணம்

/

விபத்தில் சிக்கிய ஏ.எஸ்.ஐ., மரணம்

விபத்தில் சிக்கிய ஏ.எஸ்.ஐ., மரணம்

விபத்தில் சிக்கிய ஏ.எஸ்.ஐ., மரணம்


ADDED : ஜூலை 22, 2025 04:43 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு: கடந்த வாரம் சாலை விபத்தில் சிக்கிய ஏ.எஸ்.ஐ., சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

துமகூரு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தவர் கிரிஷ், 57. இம்மாதம் 19ம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழு அலுவலகம் முன், சாலையை கடக்க முயற்சித்த பசு மீது மோதினார்.

வாகனம் கீழே விழுந்தது. அவரும் கீழே விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

துமகூரு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us