sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சாலை ஓரத்தில் பெண் குழந்தை

/

சாலை ஓரத்தில் பெண் குழந்தை

சாலை ஓரத்தில் பெண் குழந்தை

சாலை ஓரத்தில் பெண் குழந்தை


ADDED : ஜூலை 19, 2025 11:11 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாம்ராஜ்நகர்: சாலையோரத்தில் துணியில் சுற்றி வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை, பொது மக்கள் மீட்டனர்.

சாம்ராஜ்நகரின், சாகடே மற்றும் தம்மடஹள்ளி இடையிலான பாதையில், சாலையோரத்தில் பெண் குழந்தை, வேட்டியில் சுற்றி வைக்கப்பட்டிருந்ததை நேற்று மதியம் பரமேஷ் என்பவர் பார்த்தார்.

பிறந்து 10 முதல் 15 நாட்கள் இருக்கலாம். பரமேஷ் உடனடியாக குழந்தையை, சாகடே ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தார். அங்கு குழந்தைக்கு பால் கொடுத்து, சிகிச்சை அளித்து பராமரிக்கப்படுகிறது.

இதையறிந்த அங்கன்வாடி ஊழியர் நாகமணி, சுகாதார மையத்துக்கு சென்று குழந்தையை, சாம்ராஜ்நகரின் தாய், சேய் மருத்துவனையில் சேர்த்தனர். தற்போது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து, போலீசாரிடம் தகவல் தெரிவித்து, குழந்தையை வீசிச் சென்றவர்களை கண்டுபிடிக்கும்படி புகார் அளிக்க அங்கன்வாடி ஊழியர் நாகமணி முன் வந்துள்ளார்.






      Dinamalar
      Follow us