sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இளம்பெண்ணை மணக்க தடை வாலிபரை குத்தி கொன்ற காதலன்

/

 இளம்பெண்ணை மணக்க தடை வாலிபரை குத்தி கொன்ற காதலன்

 இளம்பெண்ணை மணக்க தடை வாலிபரை குத்தி கொன்ற காதலன்

 இளம்பெண்ணை மணக்க தடை வாலிபரை குத்தி கொன்ற காதலன்


ADDED : நவ 18, 2025 04:59 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு: இளம்பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்த, அவரது அக்கா கணவரை கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்தார்.

சிக்கமகளூரு மாவட்டம், கொப்பா தாலுகாவின் ஜெயபுரா அருகில் உள்ள தெங்கினமனே கிராமத்தில் வசித்தவர் ராஜேஷ், 27. இவரது மனைவியின் தங்கையை, ஷிவமொக்கா மாவட்டத்தின் மன்டகத்தே கிராமத்தில் வசிக்கும் வருண், 23, ஒருதலையாக காதலித்தார்.

அவரை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி பிடிவாதம் பிடித்தார். இவருக்கு பெண் கொடுக்க, ராஜேஷ் சம்மதிக்கவில்லை. இருவருக்கும் பல முறை சண்டை நடந்துள்ளது.

நேற்று மதியம் பெண் கேட்பதற்காக, தெங்கினமனே கிராமத்துக்கு வருண் சென்றார். இதுபற்றி பெண்ணின் குடும்பத்தினர் ராஜேஷிடம் கூறினர். அவரும் மாமனார் வீட்டுக்கு வந்தார்.

அப்போது ராஜேஷுக்கும் வருணுக்கும் தகராறு ஏற்பட்டது. தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஷை குத்திவிட்டு வருண் தப்பியோடினார். படுகாயமடைந்த ராஜேஷ் உயிரிழந்தார்.

ஜெயபுரா போலீசார், வருணை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us