sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நிலத்தை அபகரிக்க முயற்சி 21 பேர் மீது வழக்கு

/

நிலத்தை அபகரிக்க முயற்சி 21 பேர் மீது வழக்கு

நிலத்தை அபகரிக்க முயற்சி 21 பேர் மீது வழக்கு

நிலத்தை அபகரிக்க முயற்சி 21 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 17, 2025 11:06 PM

Google News

ADDED : ஜூன் 17, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு ரூரல்: பெங்களூரு ரூரல், சீமசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா, 73. விவசாயி. இவர், 50 ஆண்டுகளுக்கு முன்பு, 2 ஏக்கர் நிலத்தை, ரஞ்சித் குமார் என்பவரிடமிருந்து வாங்கினார். அந்த நிலத்தில், விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த 5ம் தேதி அடையாளம் தெரியாத சிலர், நிலத்தை அளவிட்டனர். இது பற்றி முனியப்பாவும், அவரது மகன் நாராயணசாமியும் கேட்டபோது, நிலம், நரேந்திரா என்பவருக்கு சொந்தமானது என கூறி, அவர்களை தாக்கினர். தந்தையும், மகனும் காயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக, நேற்று ஆவலஹள்ளி போலீஸ் நிலையத்தில் முனியப்பா அளித்த புகாரில், 'பல ஆண்டுகளுக்கு முன்பு, தான் இறந்துவிட்டதாக கூறி, போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து, நிலத்தை அபகரிக்கு முயன்றுள்ளனர்' என குறிப்பிட்டிருந்தார்.

நரேந்திரா உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us