sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நீதிபதி குறித்து அவதுாறு பரப்பிய 5 பேர் மீது வழக்கு

/

நீதிபதி குறித்து அவதுாறு பரப்பிய 5 பேர் மீது வழக்கு

நீதிபதி குறித்து அவதுாறு பரப்பிய 5 பேர் மீது வழக்கு

நீதிபதி குறித்து அவதுாறு பரப்பிய 5 பேர் மீது வழக்கு


ADDED : அக் 11, 2025 11:05 PM

Google News

ADDED : அக் 11, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதுாறு பரப்பிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வக்கீல் ராகேஷ் கிஷோர் காலணியை வீசினார். இச்சம்பவத்திற்கு ஆதரவாகவும், நீதிபதி குறித்து எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளை, சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இது போன்ற செயல்களில் ஈடுபட்ட கேசரி நந்தன், ஸ்ரீதர் குமார், நாகேந்திர பிரசாத், ரமேஷ் நாயக், மஞ்சுநாத் ஆகிய ஐந்து பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us