sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 04, 2026 ,பங்குனி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டசபை ஊழியர்களுக்கு விலக்கு

/

 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டசபை ஊழியர்களுக்கு விலக்கு

 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டசபை ஊழியர்களுக்கு விலக்கு

 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டசபை ஊழியர்களுக்கு விலக்கு


ADDED : ஏப் 04, 2026 04:49 AM

Google News

ADDED : ஏப் 04, 2026 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில், சட்டசபை ஊழியர்களை ஈடுபடுத்தக்கூடாது' என, ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவுக்கு, சட்டசபை செயலர் எம்.கே.விசாலாட்சி கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

சட்டசபை ஊழியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தக்கூடாது. இதை, சபாநாயகர் காதர் முன்னதாகவே வலியுறுத்தி இருந்தார். சட்டசபை, லோக்சபா என்பவை தன்னாட்சி அமைப்பாகும். அவற்றில் பணிபுரியும் ஊழியர்களைமக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்துவது சரியல்ல.

அதுமட்டுமின்றி, ஜாதி வாரி கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கணக்கெடுப்பு, வாக்காளர் கணக்கெடுப்பு போன்ற எப்பணிகளிலும் அவர்களை ஈடுபடுத்தக்கூடாது. ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், அனைத்து விதிகளையும் கடைப்பிடித்து நடக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us