sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

2வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பலி

/

2வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பலி

2வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பலி

2வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை பலி


ADDED : அக் 28, 2025 04:26 AM

Google News

ADDED : அக் 28, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோனனகுண்டே: இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து, 3, வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

பெங்களூரு, கொட்டிகெரேவின், வீவர்ஸ் காலனியின் 10வது கிராசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் விநோத், 35. இவரது மனைவி காவ்யா, 30. தம்பதிக்கு வேஹாந்த், 3 என்ற ஆண் குழந்தை இருந்தது. இவர்கள் 2வது மாடியில் வசிக்கின்றனர்.

நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மாடியில் இருந்து குழந்தை வேஹாந்த் தவறி கீழே விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த குழந்தை, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று காலை உயிரிழந்தது.

கோனனகுண்டே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us