sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தர்ஷன் அவமதிப்பு மனு அக்., 9க்கு ஒத்திவைப்பு

/

தர்ஷன் அவமதிப்பு மனு அக்., 9க்கு ஒத்திவைப்பு

தர்ஷன் அவமதிப்பு மனு அக்., 9க்கு ஒத்திவைப்பு

தர்ஷன் அவமதிப்பு மனு அக்., 9க்கு ஒத்திவைப்பு


ADDED : செப் 25, 2025 11:10 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், பரப்பன அக்ரஹாரா சிறையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டு உள்ளார். தனக்கு தலையணை உட்பட அடிப்படை வசதி கேட்டு, நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். நீதிமன்றமும், விதிமுறைகளுக்கு உட்பட்ட வசதிகள் செய்து தரும்படி உத்தரவிட்டிருந்தது.

ஆனால், சிறை அதிகாரிகளோ எந்த வசதியும் செய்துதரவில்லை. இதையடுத்து வசதி செய்து தராத அதிகாரிகள் மீது, நீதிமன்றத்தில் அவமதிப்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அக்., 9 ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us