sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ஆபாச 'கமென்ட்' செய்தோர் மீது கமிஷனரிடம் தர்ஷன் மனைவி புகார்

/

 ஆபாச 'கமென்ட்' செய்தோர் மீது கமிஷனரிடம் தர்ஷன் மனைவி புகார்

 ஆபாச 'கமென்ட்' செய்தோர் மீது கமிஷனரிடம் தர்ஷன் மனைவி புகார்

 ஆபாச 'கமென்ட்' செய்தோர் மீது கமிஷனரிடம் தர்ஷன் மனைவி புகார்


ADDED : டிச 25, 2025 06:46 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கன்னட திரை உலகில் முன்னணி நடிகர்களாக உள்ள சுதீப், தர்ஷன் இடையில் ஏழாம் பொருத்தமாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, தார்வாடில் நடந்த நிகழ்ச்சியில் சுதீப் பேசுகையில், 'நாம் போருக்கு தயாராக வேண்டிய நேரம் வந்து விட்டது' என்றார்.

தர்ஷனையும், அவரது ரசிகர்களையும் குறி வைத்து சுதீப் பேசியதாக, சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவின. சுதீப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தர்ஷன் மனைவி விஜயலட்சுமி கூறுகையில், 'தர்ஷன் சிறையில் இருப்பதால், சிலர் வாய்க்கு வந்ததை பேசுகின்றனர். பெங்களூரில் அவர் இருந்தால், சிலர் இருக்கும் இடமே தெரியாது' என்றார்.

இதையடுத்து சுதீப் ரசிகர்கள், விஜயலட்சுமிக்கு எதிராக, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டனர். சிலர் ஆபாசமாகவும் கமென்ட் செய்தனர். இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம், விஜயலட்சுமி நேற்று புகார் அளித்தார்.






      Dinamalar
      Follow us