sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மெட்ரோ ரயில் நிலையங்களில் 'நந்தினி' கடைகள் திறக்க முடிவு

/

மெட்ரோ ரயில் நிலையங்களில் 'நந்தினி' கடைகள் திறக்க முடிவு

மெட்ரோ ரயில் நிலையங்களில் 'நந்தினி' கடைகள் திறக்க முடிவு

மெட்ரோ ரயில் நிலையங்களில் 'நந்தினி' கடைகள் திறக்க முடிவு


ADDED : ஜூலை 24, 2025 11:17 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: மெட்ரோ ரயில் நிலையங்களில், 'நந்தினி' கடை திறக்க கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக மூன்று மெட்ரோ நிலையங்களில், நந்தினி கடைகள் திறக்க அனுமதி கிடைத்துள்ளது.

இதுகுறித்து, கே.எம்.எப்., நிர்வாக இயக்குநர் சிவசாமி நேற்று அளித்த பேட்டி:

மெட்ரோ நிலையங்களில், நந்தினி கடைகளை திறக்க துணை முதல்வர் சிவகுமார் அனுமதி அளித்தார்.

முதற்கட்டமாக 10 மெட்ரோ நிலையங்களில் நந்தினி கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது உடனடியாக மூன்று மெட்ரோ நிலையங்களில், நந்தினி கடைகள் திறக்கப்படுகின்றன.

மெஜஸ்டிக், சென்ட்ரல் கல்லுாரி, பையப்பனஹள்ளி ஆகிய மூன்று மெட்ரோ நிலையங்களில், நந்தினி கடைகள் இம்மாதம் இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரமோ, பொது மக்களின் சேவைக்கு திறக்கப்படும். இங்கு நந்தினி பால், நெய், இனிப்புகள், சாக்லேட், ஐஸ்கிரீம் உட்பட, அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

மற்ற மெட்ரோ நிலையங்களிலும், படிப்படியாக நந்தினி கடைகள் திறக்கப்படும். இது பயணியருக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us