sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

அக்., 1, 2ல் 'ட்ரோன்' கண்காட்சி

/

அக்., 1, 2ல் 'ட்ரோன்' கண்காட்சி

அக்., 1, 2ல் 'ட்ரோன்' கண்காட்சி

அக்., 1, 2ல் 'ட்ரோன்' கண்காட்சி


ADDED : ஆக 31, 2025 06:24 AM

Google News

ADDED : ஆக 31, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, செப்., 29, 30ம் தேதிகளில் ட்ரோன் ஒத்திகையும், அக்., 1, 2ல் ட்ரோன் கண்காட்சியும் நடத்த மைசூரு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மைசூரு விஜயநகராவில் உள்ள சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவன அலுவலகத்தில், கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தலைமையில் தசரா விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

கலெக்டர் பேசிய தாவது:

மைசூரு தசராவை முன்னிட்டு, நகரில் மின் விளக்கு அலங்காரத்துடன், 'ட்ரோன ் ' கண்காட்சியை சிறப்பாக நடத்த வேண்டும். பன்னிமண்டபம் பரேடு மைதானத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடக்க உள்ளது. செப்., 28, 29ல் ட்ரோன் கண்காட்சி ஒத்திகையும்; அக்., 1, 2ல் ட்ரோன் கண்காட்சியும் நடக்கும்.

நிறைவு நாளில் அதே மைதானத்தில் போலீசாரின் தீப்பந்த சாகச நிகழ்ச்சியும் நடப்பதால், இம்மூன்று நிகழ்ச்சிகளுக்கும் எந்த இடையூறும் ஏற்படாத வகையில், ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us