sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

வாலிபரை மிதித்து கொன்ற யானை

/

வாலிபரை மிதித்து கொன்ற யானை

வாலிபரை மிதித்து கொன்ற யானை

வாலிபரை மிதித்து கொன்ற யானை


ADDED : ஜூலை 28, 2025 05:05 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாம்ராஜ்நகர் : நண்பர்களுடன் மலை மஹாதேஸ்வராவுக்கு சென்ற வாலிபரை, யானை மிதித்து கொன்றது.

சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹூனுாரின் சன்கடி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிபிரசாத், 26. பெங்களூரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம், தன் நண்பர்கள் ஐந்து பேருடன் மலை மஹாதேஸ்வரா மலைக்கு சென்றனர்.

அங்கிருந்து கிராமத்தின் கரிகல்லு குவாரி அருகே சென்ற போது, திடீரென அவர்களை ஒற்றை யானை துரத்தியது.

ஹரிபிரசாத்தை தும்பிக்கையால் பிடித்து கீழே போட்டு, வயிறு, கால், கைகளில் மிதித்தது. அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து மைசூரு கொண்டு செல்வதற்குள் இறந்து விட்டார். இதனால், கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us