sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பயணியரிடம் பணம் வாங்கிய போலி டிக்கெட் பரிசோதகர் கைது

 பயணியரிடம் பணம் வாங்கிய போலி டிக்கெட் பரிசோதகர் கைது

 பயணியரிடம் பணம் வாங்கிய போலி டிக்கெட் பரிசோதகர் கைது


ADDED : ஜூன் 03, 2026 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 11:01 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மைசூரு: டிக் கெட் பரிசோதகர் என கூறி, ரயில் பயணியரிடம் பணம் பறிக்க முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார்.

தென்மேற்கு ரயில்வே துணை டிக்கெட் பரிசோதகர் யஷ்வந்த், அரசு ரயில்வே போலீசில் புகார் அளித்தார்.

அதில், ஜூன் 1ம் தேதி ரயில் எண் 12089 கே.எஸ்.ஆர்., பெங்களூரு - ஷிவமொக்கா டவுன் ஜன் சதாப்தி விரைவு ரயிலின் சி - 1 பெட்டியில், நபர் ஒருவர் டிக்கெட் பரிசோதகர் என கூறி, பயணியரிடம் பணம் கேட்டு கொண்டிருந்தார்.

அந்த நபரிடம் விசாரித்தபோது, டிக்கெட் பரிசோதகர் என்று தெரிவித்தார். ஆதாரத்தை கேட்டபோது, தனது மொபைல் போனில் இருந்த போலி அடையாள அட்டையை காண்பித்தார்.

அவரை பிடித்து விசாரித்த போது, ஷிவமொக்காவை சேர்ந்த ரகிபுத்தின், 26, என்பது தெரிந்தது. இதையடுத்து, அரிசிகெரே அரசு ரயில்வே போலீசில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us