sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இயந்திரத்தில் சிக்கி பலியான விவசாயி

/

 இயந்திரத்தில் சிக்கி பலியான விவசாயி

 இயந்திரத்தில் சிக்கி பலியான விவசாயி

 இயந்திரத்தில் சிக்கி பலியான விவசாயி


ADDED : நவ 18, 2025 04:49 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே: தாவணகெரேயில், விவசாய நிலத்தை சமன் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட 'ரோடாவேட்டர்' இயந்திரத்தில் சிக்கி, விவசாயி உயிரிழந்தார்.

விவசாய நிலத்தில் விதை விதைப்பதற்காக, கெட்டியாக இருந்த மண்ணை சமன் செய்வதற்காக 'ரோடாவேட்டர்' இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. டிராக்டரில் கட்டப்பட்ட ரோடாவேட்டர் இயந்திரம் மூலம், தன் நிலத்தை தாவணகெரே மாவட்டம், ஜகலுாரின் தித்திகி கிராமத்தை சேர்ந்த நாரப்பா நேற்று சமன் செய்து கொண்டிருந்தார்.

டிரைவர் அருகில் அமர்ந்திருந்த நாரப்பா, எதிர்பாராத விதமாக டிராக்டர் பின் பகுதியில் விழுந்தார். அவர் மீது ரோடாவேட்டர் இயந்திரம் ஏறியதில், உடல் கிழிந்தது. டிராக்டர் உடனடியாக நின்றபோதும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த குடும்பத்தினர், கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பிலிச்சோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us