sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

காஸ் கசிந்து தீப்பிடித்ததில் ஐவர் காயம்

/

காஸ் கசிந்து தீப்பிடித்ததில் ஐவர் காயம்

காஸ் கசிந்து தீப்பிடித்ததில் ஐவர் காயம்

காஸ் கசிந்து தீப்பிடித்ததில் ஐவர் காயம்


ADDED : மே 17, 2025 11:22 PM

Google News

ADDED : மே 17, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவின் குல்குனி கிராமத்தின் குர்ஜன் தெருவில் நிங்கராஜு. இவரது மனைவி ஜோதி. நேற்று காலை, இவரது வீட்டில் காஸ் காலியானது. இதை ஜோதி மாற்ற முற்பட்டபோது, காஸ் கசிந்து தீப்பிடித்தது. அவரது உடையில் தீப்பற்றியது.

இவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்து வீடுகளில் வசிக்கும் ராணியம்மா, ஷீலா, நாகம்மா உட்பட, நால்வர் உதவிக்கு வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது, அவர்கள் மீதும் தீப்பற்றியது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர்.

காயமடைந்தவர்களை, கே.ஆர்.மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, ஹுன்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us