sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ஒரே குடும்பத்தில் நால்வர் கால்வாயில் மூழ்கி உயிரிழப்பு

/

 ஒரே குடும்பத்தில் நால்வர் கால்வாயில் மூழ்கி உயிரிழப்பு

 ஒரே குடும்பத்தில் நால்வர் கால்வாயில் மூழ்கி உயிரிழப்பு

 ஒரே குடும்பத்தில் நால்வர் கால்வாயில் மூழ்கி உயிரிழப்பு


ADDED : ஜன 19, 2026 05:56 AM

Google News

ADDED : ஜன 19, 2026 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொக்கா: பத்ரா கால்வாயில் மூழ்கி, ஒரே குடும்பத்தின் நால்வர் உயிரிழந்தனர்.

ஷிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுரா தாலுகாவின் பென்டேகட்டே கிராமத்தில் வசித்தவர் நீலாபாய், 50.

இவரது உறவினர்கள் பத்ராவதி தாலுகாவின் அரபிளசி கேம்ப் கிராமத்தில் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் மாரிகாம்பா கோவில் திருவிழா நடந்தது.

இதை பார்ப்பதற்காக, நீலா பாய் தன் மகன் ரவி, 23, மகள் ஸ்வேதா, 24, மருமகன் பரசுராம், 28, ஆகியோருடன் சென்றிருந்தார்.

நேற்று மதியம் துணி துவைப்பதற்காக, கிராமத்தில் உள்ள பத்ரா கால்வாய்க்கு சென்றிருந்தனர். அப்போது நால்வரில் ஒருவர், கால் தவறி நீரில் விழுந்தார்.

அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக, நீரில் இறங்கிய போது மூழ்கினர். நால்வரும் உயிரிழந்தனர்.

அங்கு வந்த பாளஹொன்னுார் போலீசார், கால்வாயில் மூழ்கிய நால்வரின் உடல்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us