sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நான்கு பேருக்கு குரங்கு காய்ச்சல்

/

நான்கு பேருக்கு குரங்கு காய்ச்சல்

நான்கு பேருக்கு குரங்கு காய்ச்சல்

நான்கு பேருக்கு குரங்கு காய்ச்சல்


ADDED : ஏப் 07, 2025 10:27 PM

Google News

ADDED : ஏப் 07, 2025 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார்வார்; உத்தர கன்னடாவில் சிறுவன் உட்பட 4 பேர், குரங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

குரங்கு காய்ச்சல் ஷிவமொக்கா, உத்தர கன்னடா மாவட்டங்களில் அடிக்கடி பரவி வருகிறது. இந்நிலையில் உத்தர கன்னடாவின் ஷிர்சி ஹெக்கடகட்டே, ரேவணகட்டே கிராமத்தின் ஒரு சிறுவன் உட்பட 2 பேருக்கும், சித்தாபுராவின் கானசூரி, ஹொன்னவரதா கிராமத்தில் 2 பேருக்கும் நேற்று குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

இதனால் கிராம மக்களும், சுகாதார துறை அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெயில் தாக்கத்தால் குரங்கு காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என, கிராம மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us