sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நான்கு பேருக்கு குரங்கு காய்ச்சல்

நான்கு பேருக்கு குரங்கு காய்ச்சல்

நான்கு பேருக்கு குரங்கு காய்ச்சல்


ADDED : ஏப் 07, 2025 10:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2025 10:27 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கார்வார்; உத்தர கன்னடாவில் சிறுவன் உட்பட 4 பேர், குரங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

குரங்கு காய்ச்சல் ஷிவமொக்கா, உத்தர கன்னடா மாவட்டங்களில் அடிக்கடி பரவி வருகிறது. இந்நிலையில் உத்தர கன்னடாவின் ஷிர்சி ஹெக்கடகட்டே, ரேவணகட்டே கிராமத்தின் ஒரு சிறுவன் உட்பட 2 பேருக்கும், சித்தாபுராவின் கானசூரி, ஹொன்னவரதா கிராமத்தில் 2 பேருக்கும் நேற்று குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

இதனால் கிராம மக்களும், சுகாதார துறை அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெயில் தாக்கத்தால் குரங்கு காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என, கிராம மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us