ADDED : டிச 26, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: மைசூரு மிருகக்காட்சி சாலையில் இருந்த நான்கு வயது பெண் புலி 'தாயம்மா' ரத்த அணு கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தது.
கடந்த, 17ம் தேதி முதல் 10 நாட்களாக, மிருகக்காட்சி சாலை கால்நடை மருத்துவர்கள், புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தது.

