sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 காந்தி கிராம சவுதா கட்டடம் மாலுாரில் திறப்பு

/

 காந்தி கிராம சவுதா கட்டடம் மாலுாரில் திறப்பு

 காந்தி கிராம சவுதா கட்டடம் மாலுாரில் திறப்பு

 காந்தி கிராம சவுதா கட்டடம் மாலுாரில் திறப்பு


ADDED : பிப் 13, 2026 05:27 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாலுார்: மாலுாரின் டேக்கல் அருகேயுள்ள கே.ஜி.ஹள்ளியில், காந்தி கிராம சவுதாவிற்கான புதிய கட்டடத்தை மாலுார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

மாலுார் தாலுகாவில் உள்ள கிராமங்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தி வருகிறோம். கே.ஜி.ஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களின் முழுமையான வளர்ச்சிக்காக, பல்வேறு துறைகளிடமிருந்து நிதி பெற்று, இங்கு, காந்தி கிராம சவுதாவுக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இது, பிற கிராம பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு முன் மாதிரியாக அமைந்துள்ளது.

மாலுார் தாலுகாவில், 10,000த்துக்கும் மேற்பட்டோர் நிலமற்றவர்களாக உள்ளனர். நிலமற்ற ஏழைகளுக்கு மார்ச், 31ம் தேதி முதல்வர் சித்தராமையா முன்னிலையில் நிலப் பட்டாக்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடக மேலவை உறுப்பினர் அனில் குமார், கே.ஜி.ஹள்ளி கிராம பஞ்சாயத்து தலைவர் முருகேசன், துணைத்தலைவர் மம்தா, உறுப்பினர்கள் சசிதரா, ரமேஷ் கவுடா,

எச்.பி. வினோத் கவுடா, திம்ராயப்பா, ஒய். ஆர். சதீஷ், ராஜண்ணா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us