sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பெங்களூரு ஏரிகளில் படகு சவாரிக்கு அரசு ஏற்பாடு

/

 பெங்களூரு ஏரிகளில் படகு சவாரிக்கு அரசு ஏற்பாடு

 பெங்களூரு ஏரிகளில் படகு சவாரிக்கு அரசு ஏற்பாடு

 பெங்களூரு ஏரிகளில் படகு சவாரிக்கு அரசு ஏற்பாடு


ADDED : ஜன 06, 2026 08:51 AM

Google News

ADDED : ஜன 06, 2026 08:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு ஏரிகளில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

பெங்களூரில் உள்ள ஏரிகளை மேம்படுத்துவதன் மூலம், மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க, ஜி.பி.ஏ., என்ற, கிரேட்டர் பெங்களூரு ஆணையம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், பெங்களூரில் உள்ள ஏரிகளில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளது. இன்ஜின், எரிபொருள் சார்ந்த படகுகளுக்கு அனுமதியில்லை. மாறாக, மனிதன் இயக்கும், 'பெடலிங்' வகை படகுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம், அசுத்தமாக இருக்கும் ஏரிகளும் சுத்தமாகும். அதே சமயம், சுற்றுலா துறையும் மேம்படும். இது, பெங்களூருக்கு கூடுதல் மதிப்பை ஏற்படுத்தும். இதை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us