sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக திருட துவங்கிய பட்டதாரி கைது

/

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக திருட துவங்கிய பட்டதாரி கைது

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக திருட துவங்கிய பட்டதாரி கைது

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக திருட துவங்கிய பட்டதாரி கைது


ADDED : ஜூலை 16, 2025 08:25 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 08:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியத்தை விட்டு, ஆடம்பர வாழ்க்கை வாழ, திருட்டில் ஈடுபட்ட பி.டெக்., பட்டதாரி கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு சம்பிகே சாலையில் உள்ள தங்க நகைக்கடைக்கு வாலிபர் ஒருவர் சென்றார். அங்கு நகைகள் வாங்கும் சாக்கில், ஊழியர்களை திசை திருப்பி, 110 கிராம் நகையுடன் தப்பினார்.

சம்பங்கிராம் நகர் போலீசார் விசாரித்தனர். கடையின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த பின், நகையை திருடியவரை கைது செய்தனர்.

அவர், குடகு மாவட்டம் விராஜ்பேட் நேரு நகரை சேர்ந்த ரிச்சர்ட், 25. பி.டெக்., பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் ஊதியத்துடன் பணியாற்றி வந்தார்.

பி.ஜி.,யில் தங்கி பணிக்கு சென்று வந்த இவருக்கு, இளம்பெண்ணின் நட்பு கிடைத்தது. ஆடம்பரமான பொருட்களை வாங்கி, அப்பெண்ணுக்கு வழங்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தின் மீது ஆசை அதிகரித்தது. ஆடம்பர வாழ்க்கை வாழ நினைத்தார்.

இதற்காக, தான் பணியாற்றி வந்த வேலையை விட்டு, விட்டுத் திருட துவங்கினார். இவரிடம் இருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 134 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். இவர் மீது ஒன்பது வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us