sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பேரன் கண் முன்னே பாட்டி படுகொலை

/

 பேரன் கண் முன்னே பாட்டி படுகொலை

 பேரன் கண் முன்னே பாட்டி படுகொலை

 பேரன் கண் முன்னே பாட்டி படுகொலை


ADDED : ஜன 13, 2026 05:08 AM

Google News

ADDED : ஜன 13, 2026 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதநாயக்கனஹள்ளி: பேரன் கண்முன்பு பாட்டியை கோடரியால் வெட்டி கொன்றவரை, போலீசார் தேடுகின்றனர்.

பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளி அருகே கூடுரகெரே கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், 60. இவரது மனைவி திரக் ஷனம்மா, 55. நேற்று மாலையில் மகன் வழி பேரனான 8 வயது சிறுவனை, பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர், திரக் ஷனம்மாவிடம் தகராறு செய்தார். திடீரென பைக்கில் இருந்து கோடரியை எடுத்து, திரக் ஷனம்மாவை வெட்டிவிட்டு தப்பினார். ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பாட்டி கண்முன்பு இறந்ததை பார்த்து பேரன் அலறினார். அந்த வழியாக சென்றவர்கள் வந்து பார்த்த போது கொலை நடந்தது தெரிந்தது. கொலையாளி யார், என்ன காரணம் என்று தெரியவில்லை. சொத்து தகராறு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us