sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/  சட்ட விரோத குடிநீர் இணைப்பு துண்டிப்பு

  சட்ட விரோத குடிநீர் இணைப்பு துண்டிப்பு

  சட்ட விரோத குடிநீர் இணைப்பு துண்டிப்பு


ADDED : மே 11, 2026 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 02:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில், 11,217 சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாக, பெங்., குடிநீர், வடிகால் வாரியம் தெரிவித்து உள்ளது.

வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியத்தின் 'நீல படை' அணியினர், நகர் முழுதும் சோதனை செய்தனர். 54,625 குடியிருப்புகளில் சோதனை நடந்தன. இதில், 11,217 சட்ட விரோத குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டன.

அவை உடனடியாக துண்டிக்கப்பட்டன. சட்ட விரோதமாக குடிநீர் இணைப்புகளை பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த குடிநீர் இணைப்புகளை துண்டித்ததன் மூலம், 100 கோடி லிட்டர் நீர் பாதுகாக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் தவிர்க்கப்பட்டு உள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் 5 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. சட்ட விரோத குடிநீர் இணைப்புகளை துண்டிப்பதற்காக, 18 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us