sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பூட்டியிருந்த வீட்டில் நகை பணம் திருட்டு

/

பூட்டியிருந்த வீட்டில் நகை பணம் திருட்டு

பூட்டியிருந்த வீட்டில் நகை பணம் திருட்டு

பூட்டியிருந்த வீட்டில் நகை பணம் திருட்டு


ADDED : செப் 07, 2025 10:49 PM

Google News

ADDED : செப் 07, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு, : வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடுகின்றனர்.

மைசூரு ஹுன்சூர் டவுன் மஞ்சுநாதா லே - அவுட்டில் வசிப்பவர் ரவிகுமார். உடல்நலக்குறைவால் மைசூரு தனியார் மருத்துவமனையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

அவரை கவனித்து கொள்வதற்காக மனைவியும், குடும்பத்தினரும் வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் காலை மைசூரு சென்றனர். நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, பணம், வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.

நேற்று காலையில், திருட்டு நடந்தது தெரிந்தது. ஹுன்சூர் போலீசாரின் விசாரணையில், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us