sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

வேலுார் பொற்கோவிலில் கர்நாடக கவர்னர் தரிசனம்

/

வேலுார் பொற்கோவிலில் கர்நாடக கவர்னர் தரிசனம்

வேலுார் பொற்கோவிலில் கர்நாடக கவர்னர் தரிசனம்

வேலுார் பொற்கோவிலில் கர்நாடக கவர்னர் தரிசனம்


ADDED : ஆக 05, 2025 07:04 AM

Google News

ADDED : ஆக 05, 2025 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார் பொற்கோவிலில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், தன் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.

கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலா ட், கடந்த சில நாட்களாக தன் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார். இவ்வகையில், திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவில், பத்மாவதி தாயார் கோவில், சித்துார் வரசித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

நேற்று, தமிழகம் வேலுாரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணி பொற்கோவிலுக்கு தன் குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்தார்.

கவ ர்னரை மாவட்ட அதிகாரிகள், ஸ்ரீ நாராயண பீட நிர்வாகிகள் வரவேற்றனர். ஸ்ரீ நாரா யணி பீடத்தின் நிறுவனர் ஸ்ரீ சக்தி அம்மா, கவர்னரை வாழ்த்தினார்.

ஸ்ரீபுரம் இயக்குநர், கோவில் அறங்காவலர் ஸ்ரீ சுரேஷ் பாபு, மேலாளர் ஸ்ரீ சம்பத், கோவில் நிர்வாகிகள் ஆகியோர் கவர்னருக்கு கோவிலை சுற்றி காண்பித்து விளக்கினர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us