sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நில மோசடி செய்தவர் கைது

நில மோசடி செய்தவர் கைது

நில மோசடி செய்தவர் கைது


ADDED : ஏப் 09, 2025 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 07:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

எலஹங்கா: போலி ஆவணங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு, எலஹங்கா நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவர் மற்றவர்களின் சொத்துகளுக்கு தன் பெயரில் போலி ஆவணங்கள் உருவாக்குவார். பின்னர், அவற்றை மற்றவர்களிடம் விற்று மோசடி செய்து வந்தார்.

இது குறித்து, எலஹங்கா நியூ டவுன் போலீஸ் நிலையத்தில் சில வாரங்களுக்கு முன்பு இருவர் புகார் செய்தனர்.

இதுதொடர்பாக கோவாவில் தலைமறைவாக இருந்த பிரதீப், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், போலி ஆவணங்கள் மூலம் இடத்தை விற்று, கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us