sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஒடுக்குமுறைக்கு எதிராக சட்டம் சிவராஜ் தங்கடகி தகவல்

/

ஒடுக்குமுறைக்கு எதிராக சட்டம் சிவராஜ் தங்கடகி தகவல்

ஒடுக்குமுறைக்கு எதிராக சட்டம் சிவராஜ் தங்கடகி தகவல்

ஒடுக்குமுறைக்கு எதிராக சட்டம் சிவராஜ் தங்கடகி தகவல்


ADDED : மே 07, 2025 08:52 AM

Google News

ADDED : மே 07, 2025 08:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : “கன்னடர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும்,” என, கன்னட மற்றும் கலாசார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறினார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கன்னடர்களை பற்றி அவதுாறாக பேசிய பாடகர் சோனு நிகம் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். கர்நாடகாவிற்கு வந்து பாடல்களை பாடி பணம் சம்பாதித்துவிட்டு, கன்னடர்களை பற்றி தரக்குறைவாக பேசுவதை பொறுத்துக் கொள்ள மாட்டேன்.

சோனு நிகமை கைது செய்வது பற்றி, முதல்வர், உள்துறை அமைச்சருடன் பேசுவேன். இறந்த வீட்டில் அரசியல் செய்வது தான் பா.ஜ., கலாசாரம். சுகாஸ் ஷெட்டி பெயர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டது பா.ஜ., ஆட்சியில் தான். இப்போது அவரது கொலையை அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us