sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ லோக் அதாலத் 58.67 லட்சம் வழக்குக்கு தீர்வு

லோக் அதாலத் 58.67 லட்சம் வழக்குக்கு தீர்வு

லோக் அதாலத் 58.67 லட்சம் வழக்குக்கு தீர்வு


ADDED : ஜூலை 16, 2025 08:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2025 08:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : ''கர்நாடகாவில் நடந்த தேசிய லோக் அதாலத்தில், 58.67 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன,'' என, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி காமேஸ்வர ராவ் தெரிவித்தார்.

பெங்களூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:

கர்நாடகாவில் இம்மாதம் 12ம் தேதி தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. நிலுவையில் இருந்த 3.11 லட்சம் வழக்குகள் உட்பட மொத்தம் 58.67 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. 1,756 விவகாரத்து வழக்கில், 331 தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா முழுதும் 1,022 அமர்வுகள் போடப்பட்டன. கர்நாடக உயர் நீதிமன்றத்தில், 1,182 வழக்குகளும்; மாவட்டம், தாலுகா அளவில் 3.09 லட்சம் வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us