sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்த போது கூச்சலிட்ட இன்ஸ்பெக்டர்

/

 லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்த போது கூச்சலிட்ட இன்ஸ்பெக்டர்

 லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்த போது கூச்சலிட்ட இன்ஸ்பெக்டர்

 லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்த போது கூச்சலிட்ட இன்ஸ்பெக்டர்


ADDED : ஜன 31, 2026 05:13 AM

Google News

ADDED : ஜன 31, 2026 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: லஞ்சம் வாங்க முயன்ற போது, கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் மன நலம் பாதித்தது போல நடந்து கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.

பெங்களூரு கே.பி., அக்ரஹாரா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜு. இவர், சீட்டு மோசடி வழக்கில் உங்களையும் சேர்த்து விடுவேன் என, ஒருவரை மிரட்டினார்.

அந்த நபரை வழக்கில் சேர்க்காமல் இருப்பதற்காக, நேற்று முன்தினம் நான்கு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்க முயன்ற போது, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர். இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது.

அதில், கோவிந்தராஜை, ஏழு லோக் ஆயுக்தா அதிகாரிகள் பிடித்திருப்பதும்; என்னை விடுங்கள், விடுங்கள் என மனநலம் பாதித்தவர் போல அவர் கத்துவதும் பதிவாகி உள்ளது. இதைப்பார்த்த பலரும், 'இன்ஸ்பெக்டர் நடித்து தப்பிக்க முயன்றார்' என, பலரும் கிண்டல் அடித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us