sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

அரிய வகை குரங்கு கடத்தியவர் கைது

/

அரிய வகை குரங்கு கடத்தியவர் கைது

அரிய வகை குரங்கு கடத்தியவர் கைது

அரிய வகை குரங்கு கடத்தியவர் கைது


ADDED : அக் 25, 2025 05:19 AM

Google News

ADDED : அக் 25, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: அரிய வகை குரங்குகளை கடத்திய தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமானை நிலையத்தில் நேற்று வழக்கம் போல சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, தாய்லாந்து நாட்டின் பாங்காங்கிலிருந்து விமானத்தில் வந்த பயணியரை சோதனையிட்டனர்.

அச்சமயத்தில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த 27 வயதான நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டார். அவரிடம் விசாரித்ததில், அந்நபர் அழிந்து வரக்கூடிய குரங்கு இனங்களான சில்வரி கிப்பன், கருப்பு ஷங்க்டு டக் இனத்தை சேர்த்த மூன்று குரங்குகளை கடத்தி வந்தது தெரிய வந்தது.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட்டார். மூன்று குரங்குகளும் மீட்கப்பட்டன. அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us