sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விபத்தில் சிக்கியவருக்கு உதவிய அமைச்சர்

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய அமைச்சர்

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய அமைச்சர்


ADDED : ஏப் 22, 2025 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2025 05:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளி நகரின், ஷிரூரா பார்க், டெண்டர் ஷியூர் சாலையில் அதி வேகமாக சென்ற இரண்டு பைக்குகள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த நபர் ஒருவர், தலையில் அடிபட்டு விழுந்து கிடந்தார்.

அப்போது அதே பாதையில் காரில் சென்று கொண்டிருந்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, விபத்து நடந்திருப்பதை கவனித்து காரை நிறுத்தும்படி கூறினார். கீழே இறங்கி, காயமடைந்த நபரை, தன் மெய்க்காவல் வாகனத்தில் கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பினார்.

மேலும், கிம்ஸ் மருத்துவமனை இயக்குநருக்கு, போன் செய்து, காயமடைந்த நபருக்கு அவசர சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us