sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

காங்கிரஸ் வேட்பாளர் மீது கவர்னரிடம் ம.ஜ.த., புகார்

/

காங்கிரஸ் வேட்பாளர் மீது கவர்னரிடம் ம.ஜ.த., புகார்

காங்கிரஸ் வேட்பாளர் மீது கவர்னரிடம் ம.ஜ.த., புகார்

காங்கிரஸ் வேட்பாளர் மீது கவர்னரிடம் ம.ஜ.த., புகார்


ADDED : ஜூன் 09, 2025 06:58 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : கர்நாடக மேல்சபையில் காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு, ஆர்த்தி ஷெட்டி, தினேஷ் அமீன் மட்டு, சாகர், ரமேஷ் பாபு ஆகியோரை நியமிக்கும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பரிந்துரைத்தது.

இந்நிலையில், மாநில காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ரமேஷ் பாபுவை, எம்.எல்.சி.,யாக நியமிக்கக் கூடாதென கவர்னரிடம் ம.ஜ.த., புகார் அளித்துள்ளது.

இதுகுறித்து, ம.ஜ.த., வெளியிட்டுள்ள அறிக்கை:

குற்ற பின்னணி உடைய ரமேஷ் பாபுவின் பெயரை மேல்சபை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைத்தது சரியா? அவர் மீது பல குற்ற வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன.

போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடிகளில் ஈடுபட்டு உள்ளார். அவரை மேல்சபைக்கு பரிந்துரை செய்ததில் காங்கிரசுக்கு என்ன பெருமை. அவர் எம்.எல்.சி., ஆக கூடாது என்பதற்காக கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us