sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பெங்.,கில் 2 நாள் நிகழ்ச்சி மோகன் பகவத் பங்கேற்பு

/

பெங்.,கில் 2 நாள் நிகழ்ச்சி மோகன் பகவத் பங்கேற்பு

பெங்.,கில் 2 நாள் நிகழ்ச்சி மோகன் பகவத் பங்கேற்பு

பெங்.,கில் 2 நாள் நிகழ்ச்சி மோகன் பகவத் பங்கேற்பு


ADDED : நவ 07, 2025 05:48 AM

Google News

ADDED : நவ 07, 2025 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரில் நாளை, நாளை மறுநாள் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தில், அதன் தலைவர் மோகன் பகவத் பங்கேற்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, பெங்களூரு ஒசகெரேஹள்ளியில் உள்ள பி.இ.எஸ்., பல்கலைக்கழகத்தில் நாளை, நாளை மறுநாள், நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் நடக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பங்கேற்கிறார். இரண்டு நாட்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்க கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளாவை சேர்ந்த 1,200 பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பல துறைகளை சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

நாளை மாலை 4:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை இரண்டு அமர்வுகளாக, மோகன் பகவத் கலந்துரையாடல் நடத்துகிறார். நாளை மறுநாள் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும் கலந்துரையாடல் நடத்துகிறார்.






      Dinamalar
      Follow us