sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தங்கையை காதலித்தவர் கொலை

/

தங்கையை காதலித்தவர் கொலை

தங்கையை காதலித்தவர் கொலை

தங்கையை காதலித்தவர் கொலை


ADDED : மார் 30, 2025 03:56 AM

Google News

ADDED : மார் 30, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீதர்: தங்கையை காதலித்த நபரை, கல்லை போட்டு கொலை செய்த இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

பீதர் மாவட்டம், பசவகல்யாண் நிரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் பிரதர், 25. இவரும், அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு பிரசாந்த்தை சந்தித்து, 'தங்கையுடன் பழக வேண்டாம்' என, இளம்பெண்ணின் சகோதரர்கள் எச்சரித்தனர்.

அப்போது வாய்த்தகராறு முற்றி, பிரசாந்த்தை கல்லைப் போட்டு சகோதரர்கள் கொலை செய்தனர்.

பசவகல்யாண் ரூரல் போலீசார் விசாரித்து, இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us