sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு விரைவில் புதிய சுகாதார திட்டம்

/

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு விரைவில் புதிய சுகாதார திட்டம்

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு விரைவில் புதிய சுகாதார திட்டம்

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு விரைவில் புதிய சுகாதார திட்டம்


ADDED : செப் 04, 2025 11:17 PM

Google News

ADDED : செப் 04, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களின் நலனுக்காக, இதய ஆரோக்கிய திட்டத்தை செயல்படுத்த, சுகாதாரத்துறை தயாராகிறது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், நேற்று அளித்த பேட்டி:

மாநில அரசு ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களின் நலனை மனதில் கொண்டு, இதய ஆரோக்கிய திட்டத்தை செயல்படுத்த சுகாதாரத் துறை தயாராகி வருகிறது. இத்திட்டம் அவர்களின் ஆரோக்கியத்தை கண்காணித்து, ரத்த அழுத்தம், நீரிழிவை கட்டுப் படுத்த உதவும். ஓட்டுநர்களுக்கு இலவச இதய பரிசோதனை நடத்தப்படும்.

மாரடைப்பு அபாயத்தில் உள்ளவர்களை, ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு தடுத்து, உயிரை காப்பாற்ற திட்டம் உதவியாக இருக்கும்.

பள்ளி பாடத்திட்டங்களில், சிறார்களுக்கு ஆரோக்கியம், ஒழுங்கான வாழ்க்கை தரம் பற்றிய பாடத்தை சேர்க்க, அரசு ஆலோசிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us