/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனநல பிரச்னைக்கு புதிய 'ஹெல்ப்லைன்'
/
மனநல பிரச்னைக்கு புதிய 'ஹெல்ப்லைன்'
ADDED : பிப் 05, 2026 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: மனநல பிரச்னை, தற்கொலை தொடர்பாக வரும் மொபைல் போன் அழைப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக, நிமான்ஸ் இயக்குநர் டாக்டர் பிரதிமா மூர்த்தி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் ஆகியோர் இணைந்து பேட்டி அளித்தனர்.
பிரதிமா மூர்த்தி கூறியதாவது:
மனநல பிரச்னைகளை அனுபவிக்கும் நபர்களுக்கு சரியான நேரத்தில் உதவி வழங்கப்படும். இனி, மனநலன் தொடர்பான பிரச்னைகள் குறித்த மொபைல் அழைப்புகள் நேரடியாக போலீசாரின் கட்டுப்பாட்டுக் கு செல்லும். ' 112' என்ற நம்பரை தொ டர்பு கொண்டு மனநல பிரச்னைகள் குறித்து கூறலாம். போலீசார் உட னடியாக பதில் அளித்து, அடுத் த கட்ட நடவடிக்கை எடுப்பர்.
இவ்வாறு கூறினார்.

