sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தேங்காய் நார்களில் 30 சதம் மட்டுமே பயன்

/

தேங்காய் நார்களில் 30 சதம் மட்டுமே பயன்

தேங்காய் நார்களில் 30 சதம் மட்டுமே பயன்

தேங்காய் நார்களில் 30 சதம் மட்டுமே பயன்


ADDED : ஜூலை 11, 2025 04:41 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''நம் நாட்டில் கிடைக்கும் தேங்காய் நார்களில் 30 சதவீதம் மட்டுமே உற்பத்திக்காக பயன்படுகிறது,'' என, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ஷோபா கூறி உள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

நம் நாட்டில் கிடைக்கும் தேங்காய் நார்களில் 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் நார் தொழிலின் மதிப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. தென்னை நாரிலிருந்து செய்யப்படும் பொருட்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

தேங்காய் நார்களிலிருந்து கார்பன் பிரித்தெடுப்பது வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. நாரிலிருந்து கார்பன் பிரித்தெடுத்தல், மர பலகைகள் உற்பத்தி செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய பயிற்சிகள் கற்பிக்கப்பட வேண்டும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை மாநில அளவிலான ஏற்றுமதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us