sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

வீரமரணம் அடைந்த வீரருக்கு திரண்டு வந்து மக்கள் அஞ்சலி

/

வீரமரணம் அடைந்த வீரருக்கு திரண்டு வந்து மக்கள் அஞ்சலி

வீரமரணம் அடைந்த வீரருக்கு திரண்டு வந்து மக்கள் அஞ்சலி

வீரமரணம் அடைந்த வீரருக்கு திரண்டு வந்து மக்கள் அஞ்சலி


ADDED : மே 10, 2025 11:52 PM

Google News

ADDED : மே 10, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவனஹள்ளி: பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்து பொது மக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

கடந்த வியாழக்கிழமை ஜம்மு - காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், நம் ராணுவ வீரரும், ஆந்திராவை சேர்ந்தவருமான முரளி நாயக் வீரமரணம் அடைந்தார்.

இவரது உடல் புதுடில்லியில் இருந்து நேற்று விமானம் மூலம், பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை, ராணுவ வீரர்கள் மரியாதையுடன் சுமந்து சென்று ஆம்புலன்சில் ஏற்றினர்.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த, ஏராளமான பொது மக்கள் கூடினர். சிலர் அவரது புகைப்படத்துக்கு மலர்கள் துாவி அஞ்சலி செலுத்தினர். சிக்கபல்லாபூர், பாகேபள்ளி வழியாக சத்யசாய் மாவட்டத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

வழியில் பாகேபள்ளி சுங்கச்சாவடியில் மக்கள், ஆம்புலன்சை வழிமறித்து மலர்கள் துாவி மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us