sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இரவு சாப்பிட சென்ற பி.ஜி., மாணவர் மாயம்

/

 இரவு சாப்பிட சென்ற பி.ஜி., மாணவர் மாயம்

 இரவு சாப்பிட சென்ற பி.ஜி., மாணவர் மாயம்

 இரவு சாப்பிட சென்ற பி.ஜி., மாணவர் மாயம்


ADDED : நவ 16, 2025 10:58 PM

Google News

ADDED : நவ 16, 2025 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்களூரு: உணவு சாப்பிடுவதற்காக, பேயிங் கெஸ்ட் மையத்தில் இருந்து, வெளியே சென்ற மாணவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.

கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் மல்லிக் அபூபக்கர், 20. இவர் தட்சிண கன்னடா மாவட்டம், உல்லாலின், தேரளகட்டேவில் உள்ள கல்லுாரியில், பி.என்.ஒய்.எஸ்., படித்து வருகிறார்.

தேரளகட்டே அருகில் உள்ள அப்துல் ஷரீப் என்பவருக்கு சொந்தமான, பேயிங் கெஸ்ட் மையத்தில் தங்கியிருந்தார் . நேற்று முன்தினம் இரவு, சாப்பிட செல்வதாக கூறி, பி.ஜி.,யில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் திரும்பவில்லை. சக மாணவர்கள் அப்துல் ஷரீப்பிடம் கூறினர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மாணவர் காணாமல் போனது குறித்து, அவரது தாய்க்கு த கவல் தெரிவிக்கப்பட்டது.

அதிர்ச்சி அடைந்த தாய், பி.ஜி.,க்கு வந்தார். உல்லால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us