sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

காவிரி கரையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

/

காவிரி கரையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

காவிரி கரையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

காவிரி கரையோர ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : அக் 11, 2025 05:18 AM

Google News

ADDED : அக் 11, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாண்டியா:ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரி ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளை ஆக்கிரமித்து, கடைகள்,ஹோம் ஸ்டேக்கள் கட்டப் பட்டு இருந்தன.

இதுகுறித்து லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பாவிடம், உள்ளூர்வாசிகள் சிலர் புகார் செய்தனர்.

கடந்த வாரம் ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு வந்த நீதிபதி, காவிரி ஆற்ற ங்கரையோர பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது, கடைகள், ஹோம் ஸ்டேக்களை இடித்து அகற்ற, ஸ்ரீரங்கப்பட்டணா தாசில்தார் சேதனாவுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. எதிர்காலத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் தடுக்க, ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளை, அதிகாரிகள், குறியீடு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us