sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

வாகனத்தில் வைத்த ரூ.5 லட்சம் 'அபேஸ்'

/

வாகனத்தில் வைத்த ரூ.5 லட்சம் 'அபேஸ்'

வாகனத்தில் வைத்த ரூ.5 லட்சம் 'அபேஸ்'

வாகனத்தில் வைத்த ரூ.5 லட்சம் 'அபேஸ்'


ADDED : ஜூன் 02, 2025 01:48 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல் : ராபர்ட்சன்பேட்டை வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருந்த சையத் இப்ரான் என்பவர், 5 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு அதனை இரு சக்கர வாகனத்தின் 'டிக்கி' யில் வைத்துக் கொண்டு சென்றார்.

ராபர்ட்சன்பேட்டை சுராஜ்மல் சதுக்கத்தில் இருந்து ராபர்ட்சன் பேட்டை 4 வது பிளாக் பகுதிக்கு சென்றார். வாகனத்தை நிறுத்திவிட்டு, ஒரு கடையின் உள்ளே சென்றுள்ளார்.

கடையில் இருந்து திரும்பி வந்து வாகனத்தை பார்த்தபோது டிக்கி திறந்து கிடந்தது. அதில் இருந்த 5 லட்சம் ரூபாயை காணவில்லை.

அதிர்ச்சி அடைந்த இப்ரான், ராபர்ட்சன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us