sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சகோதரியை கொன்ற சகோதரனுக்கு தண்டனை ரத்து

/

சகோதரியை கொன்ற சகோதரனுக்கு தண்டனை ரத்து

சகோதரியை கொன்ற சகோதரனுக்கு தண்டனை ரத்து

சகோதரியை கொன்ற சகோதரனுக்கு தண்டனை ரத்து

1


ADDED : ஏப் 01, 2025 07:57 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 07:57 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பணம் தராத சகோதரியை கொன்ற சகோதரனுக்கு, விசாரணை நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

உடுப்பி மாவட்டம், குந்தாபூரை சேர்ந்தவர் அன்னப்பா பண்டாரி. சலுான் நடத்தி வந்தார். 2018 ஜூலை 22ல், தன் மூத்த சகோதரி விஜயா பண்டாரியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்தார்.

கோபமடைந்த அன்னப்பா பண்டாரி, சகோதரியின் கழுத்திலும், முதுகிலும் கத்தியால் குத்தினார். சிகிச்சை பலனின்றி, விஜயா மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அன்னப்பாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில், அன்னப்பா மேல் முறையீடு செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'கத்தியால் குத்தியதில் சகோதரி இறக்கவில்லை. மாரடைப்பால் உயிரிழந்தார்' என்று மருத்துவர் கூறியதால், அன்னப்பாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்தது.






      Dinamalar
      Follow us