sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

லிட்டில் பிளவர் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

/

லிட்டில் பிளவர் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

லிட்டில் பிளவர் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

லிட்டில் பிளவர் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்


ADDED : செப் 06, 2025 06:48 AM

Google News

ADDED : செப் 06, 2025 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீராமபுரம்: பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தில் உள்ள லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் நேற்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளியின் செயலர் மதுசூதனபாபு, தலைமை ஆசிரியர் விஜய் குமார், ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரா, ஓய்வு பெற்ற ஆசிரியையர் நாகமணி, பஞ்சாட்சரி, ஜகதீஷ்வரி ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுக்கு மாணவர்கள் ஆசிரியர் தின வாழ்த்துகளை கூறினர்.

பள்ளியின் செயலர் மதுசூதனபாபு பேசுகையில், “மஹாபாரதத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு உபதேசம் வழங்கினார். அதை கேட்டு அர்ஜுனன் சிறப்பாக செயல்பட்டார்.

“இது போன்ற உபதேசங்களை ஆசிரியர், மாணவர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதை வைத்து மாணவர்களுக்கு ஆ சிரியர்கள் சிறப்பாக கற்றுக் கொடுக்க வேண்டும்,” என்றார்.






      Dinamalar
      Follow us