sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 08, 2026 ,சித்திரை 25, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 50 பைக் திருட்டு இருவர் கைது

/

 50 பைக் திருட்டு இருவர் கைது

 50 பைக் திருட்டு இருவர் கைது

 50 பைக் திருட்டு இருவர் கைது


ADDED : மே 07, 2026 12:00 AM

Google News

ADDED : மே 07, 2026 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹொஸ்கோட்: பெங்களூரு ரூரல் மாவட்ட எஸ்.பி., சந்திரகாந்த் கூறியதாவது:

ஹொஸ்கோட், கோலார், மாலுார், கே.ஆர்., புரம், காடுகோடி ஆகிய பகுதிகளில் அடிக்கடி பைக் திருட்டுகள் நடந்தன. இது குறித்து, விசாரிக்க ஹொஸ்கோட் போலீசார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

விசாரணையில், பைக் திருட்டில் ஈடுபட்ட ஹொஸ்கோட்டை சேர்ந்த நரசிம்மமூர்த்தி, 32, பிரசாத், 30, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள், புதிதாக இருக்கும் பைக்குகளை திருடி, ஆந்திராவிற்கு கொண்டு சென்று, அங்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள பைக்குகளை வெறும் 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us