sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

வேறு மாநிலத்தில் பதிவு: இரு சொகுசு கார்களுக்கு அபராதம்

/

வேறு மாநிலத்தில் பதிவு: இரு சொகுசு கார்களுக்கு அபராதம்

வேறு மாநிலத்தில் பதிவு: இரு சொகுசு கார்களுக்கு அபராதம்

வேறு மாநிலத்தில் பதிவு: இரு சொகுசு கார்களுக்கு அபராதம்


ADDED : ஜூலை 26, 2025 11:01 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட மர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பெராரி 812 சூப்பர் பாஸ்ட் கார் ஆகியவை, பெங்களூரில் இயங்கி வந்தன.

நடப்பாண்டு மார்ச்சில் இதை கண்டுபிடித்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், கார்களின் உரிமையாளர் ஈஸ்ட் பாயின்ட் குரூப் சி.இ.ஒ., ராஜிவ் கவுடாவுக்கு, நோட்டீஸ் அளித்தனர். கார்களை வாங்கி மூன்று மாதங்கள் ஆனதாக உரிமையாளர் கூறினார்.

கார்கள் எந்த நாட்களில், எங்கெங்கு ஓடின என்பதை, டிராபிக் மேனேஜ்மென்ட் சென்டரில் தகவல் பெற்றபோது, அந்த கார்கள் 12 மாதங்களுக்கு மேலாக கர்நாடகாவில் ஓடுவது தெரிந்தது.

இதையடுத்து நேற்று முன் தினம் நடவடிக்கை எடுத்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள், கார்களுக்கு அபராதத்துடன் வரி செலுத்தும்படி உத்தரவிட்டனர்.

இதன்படி ஒரு காருக்கு 37.03 லட்சம் ரூபாய், மற்றொரு காருக்கு 61.94 லட்சம் ரூபாய் வரியை அதன் உரிமையாளர் செலுத்தினார்.






      Dinamalar
      Follow us