sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஏரியில் மூழ்கி இருவர் பலி

ஏரியில் மூழ்கி இருவர் பலி

ஏரியில் மூழ்கி இருவர் பலி


ADDED : ஏப் 27, 2025 07:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 07:28 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்ராஜ் நகர்: சாம்ராஜ் நகர் மாவட்டம், எளந்துார் தாலுகாவின், கும்பள்ளி கிராமத்தில் வசித்தவர் அபய் கவுடா, 13. கிருஷ்ணாபுரா கிராமத்தில் வசித்தவர் விருஷபேந்திரா, 14. இருவரும் நண்பர்கள்.

பள்ளி விடுமுறை என்பதால், இருவரும் நேற்று மதியம், ஏரிக்கு சென்றனர். ஆழமான இடத்துக்கு நீந்திச் சென்றதால், நண்பர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தீயணைப்பு படையினர், இருவரின் உடல்களை மீட்டனர்.

எளந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us