sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பான் பெருமாள் கோவிலில் 30ல் வைகுண்ட ஏகாதசி

/

 பான் பெருமாள் கோவிலில் 30ல் வைகுண்ட ஏகாதசி

 பான் பெருமாள் கோவிலில் 30ல் வைகுண்ட ஏகாதசி

 பான் பெருமாள் கோவிலில் 30ல் வைகுண்ட ஏகாதசி


ADDED : டிச 23, 2025 06:56 AM

Google News

ADDED : டிச 23, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹலசூரு: ஹலசூரு பான்பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திரில், வரும் 30 ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.

வைகுண்ட ஏகதாசியை முன்னிட்டு பெங்களூரு ஹலசூரு பான்பெருமாள் கோவில் ஸ்ரீகிருஷ்ணா மந்திரியில், வரும் 30 ம் தேதி காலை 5:30 முதல் இரவு 10:30 மணி வரை ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு வைரமுடி அலங்காரம்; வைகுண்ட வாசலில் வைகுண்ட சீனிவாசர் அருள்பாலிக்கிறார்.

அதிகாலையில் ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு ஏகாந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை 6:00 மணி முதல் வைகுண்ட வாசல் தரிசனம், அர்ச்சனை, ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

ஏகாதசி அன்று ஸ்ரீவேணுகோபால சுவாமியின் அருளை பெறுமாறு, கோவில் தலைவர் ஏகமூர்த்தி ராமானுஜ தாசர், பிரதான அர்ச்சகர் விஷ்ணு பட்டர் கேட்டு கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us