sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

'தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்'

/

'தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்'

'தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்'

'தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்'


ADDED : செப் 30, 2025 05:41 AM

Google News

ADDED : செப் 30, 2025 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''ஆயுத பூஜை கொண்டாட்டத்தின்போது காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்,'' என, பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஆயுத பூஜை கொண்டாட்டத்தின்போது காவரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீரை வீணாக்கக்கூடாது. காவிரி நீர் புனிதமானது மற்றும் விலைமதிப்பற்றது.

கே.ஆர்.எஸ்., அணையில் நீர் விளையாட்டுகள் சுற்றுலாப்பயணியரிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. 80க்கும் மேற்பட்ட நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். வார இறுதி நாட்களில் சுற்றுலாப்பயணியர் வருகை தந்து, நீர் விளையாட்டுகளில் மகிழ்ச்சியாக பங்கேற்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us